சிங்கப்பூர்

அரசாங்கத்தின் போதைப்பொருள் தொடர்பான சட்டங்கள் பலனளிக்காதவை என்று முன்னாள் அரசியல் கைதியான டியோ சோ லங் வெளியிட்ட கருத்துகள் வருத்தத்துக்குரியவை என்றும் உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் கூறியதில் மாற்றம் ஏதும் கிடையாது என்றும் உள்துறை அமைச்சு எடுத்துரைத்துள்ளது.
போதைப் புழக்கத்தால் பாதிக்கப்பட்டோரை நினைவுகூரும் தினம் முதன்முறையாக அனுசரிக்கப்பட்டது.
சர்க்கிட் சாலையில் உள்ள ஈரச் சந்தையில் 11 மாதங்களாக வசித்துவந்த 15 வயது பெண்ணைக் கவனித்துக்கொள்ள சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு வளர்ப்புப் பெற்றோரை அடையாளம் கண்டுள்ளது.
உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான புகழ்பெற்ற இயற்பியல் போட்டி ஒன்று கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூருக்கு வரும் வெளிநாட்டுப் பயணிகள் அனைவரும் சாங்கி விமான நிலையத்தில் தற்போது தானியக்கக் குடிநுழைவு முறையைப் பயன்படுத்த முடியும்.